சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை தடை விரைவில்

images-14.jpeg

சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை தடுக்க சட்டம் சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை தடை செய்யும் சட்டமூலம் மிக விரைவில் நிறைவேற்றப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, விவாதத்திற்கு ஒரு நாள் கொடுத்தால் மட்டும் போதாது, ஒரு வருடம் மட்டும் போதாது.

குழந்தைகளை உடல் ரீதியாக தண்டிப்பது குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றுவோம்.

வன்முறையால் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று குழந்தைகள் நம்பினால், அவர்கள் பெரியவர்களானாலும் அதைத் தொடர்வார்கள்…”

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *