செவ்வந்தி வாங்கிய சிம்கார்டு குறித்து விசாரணை

481446205_957247666552935_6496490192343617558_n-1.jpg

வாங்கிய சிம் கார்டு குகாணாமல் போன செவ்வந்தி றித்து விசாரணை கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் தற்போது தலைமறைவாகியுள்ள பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்ற பெண், துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பு கடுவெல வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து சிம் கார்டு வாங்கியுள்ளதாக புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

19 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முந்தைய நாள், அந்தப் பெண்ணும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கடைக்கு அங்கு வந்த குறித்த சந்தேக நபர் தனது பெயரில் இந்த சிம் கார்டை வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இந்த சிம் கார்டு குற்றத்தைச் செய்வதற்கான தகவல் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர், மேலும் இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகளைத்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *